Categories
தேசிய செய்திகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து காலை நேரத்தில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலைகள் தெளிவாக இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பிறகு பனிமூட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதும் காலை நேரத்தில் அடர் பனிப்பொழிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ. 2200 கோடி சிறப்பு நிதி ஒதிக்கீடு‌…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ம் தேதி பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், 2016-17 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீரமைக்கப்படாத சாலைகள் போன்றவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி 2200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் 4600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ. 7,338 கோடி மதிப்பீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின சிறுமியின் தற்கொலை வழக்கு….. Whatsapp செய்தியால் திடீர் திருப்பம்.‌‌….‌ முதல்வர் உத்தரவால் வெளிவந்த பகீர் தகவல்கள்……!!!!!

அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]

Categories
மாநில செய்திகள்

பேனர்கள் வைக்கக்கூடாது…. கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!

திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44வது பிறந்தநாள். திமுக ஆட்சியின் முதல் முறையாக எம்எல்ஏவாக வருகின்ற முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் உதயநிதியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பம் திட்டமிட்டிருந்தது. அதற்காக அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் கட்டளைகள் பறந்தன.ஆனால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் போது உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் திருத்தியமைப்பு – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: 9 பேர் கொண்ட குழு அமைப்பு…. தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு முறையானது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் இம்முறை க்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை களை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்…. ஆந்திர முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் அமலில் உள்ள ஊரடங்கு  ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் – முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…!!!

தமிழக மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியம்மித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனிவாசன், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜன், ம்.விஜயபாஸ்கர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களில் சரிசெய்ய…. சுகாதாரத்துறைக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் நேற்று புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே உடனே சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் வகுப்பு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு: இரும்பு & ஸ்டீல் நிறுவனங்களின்…. உற்பத்தியை நிறுத்த உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: புத்தாண்டு கொண்டாட தடை… தமிழக அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!

அனைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகளில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரிசி , பருப்பு எல்லாத்தையும் வீட்டுக்கே போய் கொடுங்க – முதல்வர் அதிரடி உத்தரவு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.60,00,00,000 வச்சுக்கோங்க…. ”கொரோனாவை கட்டுப்படுத்துங்க” – முதல்வர் உத்தரவு …!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட 60 கோடி அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது. இதற்கான அறிவுறுத்தலையும் , உத்தரவையும் தமிழக முதல்வர் பிறப்பித்தார். அதில் , தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். பொது இடங்களில்கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை. வீட்டுக்குள் நுழையும்போது அவ்வப்போது கைகளை […]

Categories

Tech |