Categories
மாநில செய்திகள்

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிய வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மண்ணடி சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், […]

Categories

Tech |