Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. இனி இதற்கெல்லாம் அனுமதி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சேவை வழங்க அனுமதி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மே 10 முதல் முழு ஊரடங்கு….. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்…. முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 4 ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள்…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மே 3 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய தேவைக்கே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்…. முதல்வர் அறிவுறுத்தல்…!!

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் உடனிருந்தனர். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசிகள் போதுமான அளவில்…. கையிருப்பில் உள்ளது – முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓரிரு நாட்களில் முழு ஊரடங்கு?… புதிய அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓரிரு நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் புதிய மாவட்டம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிமுக எப்படியாவது இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.25,000 மானியம்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் பசுமை வீடு திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு… இன்னும் சில தினங்களே… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கடுமையான ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த ஆண்டும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.500 கோடியில் மூலதனநிதியனம் – முதல்வர் அறிவிப்பு…!!

தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் மூலதனநிதியம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசிக்கு பதில் ரூ.3000 பணம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைக்கு அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அம் மாநிலத்தின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.52.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதத்திற்கான அரிசிக்கு ஈடான […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் தங்கள் குறைகளை…. இந்த நம்பர் மூலமாக தெரிவிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு…!!

மக்கள் தங்கள் குறைகளை இந்த நம்பர் மூலமாக உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கம்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட போது, திமுக குடும்ப அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 24 மணி நேரம்… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காவல் மருத்துவமனைகள் இனி நவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கடந்த சில நாட்களாகவே பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்… முதல்வர் அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வங்கி கடன் தள்ளுபடி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் புயல் காரணமாக படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின திலிருந்து கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் படகு மோதி விபத்து ஏற்பட்டது. அதில் கடலில் விழுந்த 4 மீனவர்கள் இரண்டு மீனவர்களின் உடல்கள் இலங்கை கடற் பகுதியில் சடலமாக கரை ஒதுங்கி உள்ளன. இச் சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
மாநில செய்திகள்

JustIn: தமிழகத்தில் நாளை முதல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

நாளை முதல் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.1 லட்சம் பரிசு… ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு… நீங்க ரெடியா?…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு…. ரூ. 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு…!!

பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் படிக்கட்டில் நின்று […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு இனிப்பான செய்தி…. முதல்வர் அறிவிப்பு…!!

ரேஷன் கடைகளில் கருப்பட்டியையும் சேர்த்து வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் நாடார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில், முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பனை பொருட்கள் தயாரிப்பில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதைத் தான் தினமும் என் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை சேர்த்து தான் குடித்து வருகின்றேன். அப்போது பனங்கருப்பட்டியை நியாயவிலை கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் […]

Categories
மாநில செய்திகள்

போடு செம! மாணவர்களுக்கு ஏப்ரல் வரை – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறுவதால் இணைய வசதிக்காக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி! புயல் நிவாரணமாக ரூ.25,000 – அதிரடி அறிவிப்பு…!!

நிவர் மற்றும் புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ25, 000 கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு – முதல்வர் புது அறிவிப்பு…!!

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியதற்கான காரணத்தை முதல்வர் பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினை சேர்ந்தவர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பொங்கல் பண்டிகையொட்டி பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அதிரடியாக புதிய ஒரு அறிவிப்பை அறிவித்தார். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று குறையும்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்  நடந்து வருகின்றன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இலவச உணவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக மக்களே… இலவசம்.. இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு நாளை காலை முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்பு நிவாரணம்… தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் 2 நாட்களுக்கு முன் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முலமைச்சர் அதிரடி அறிவிப்பு… இளைஞர்கள் கவலை…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடும் போக்கு தமிழகத்தில் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட இறப்பு சம்பவங்கள் நடைபெற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இதுதொடர்பான சட்டம் இயற்றி அளுநர் ஒப்புதலுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை ….. தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது.  அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள் கருத்து […]

Categories
அரசியல்

அனைவருக்கும் இலவசம்…. முதல்வரின் அட்டகாசமான அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் உலக அரங்கமே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டு வருகின்றது. மக்களை காப்பாற்றி பொருளாதார நடவடிக்கையை மீட்டெடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் தடுப்பூசி காலத்தின் கட்டாயமாகவும் இருந்து வருகின்றது. இந்த முயற்சியில் பல உலக நாடுகளின் ஆய்வாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்… அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு…!!

நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… இதெல்லாம் செய்யாதீங்க… வந்தாச்சு சட்டம்..!!

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. ஆனால் பொதுமக்கள் இதனை அலட்சியப்படுத்தாமல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகுந்த அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்த சட்டமானது மக்களவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது, சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நவம்பர் வரை அதிரடி – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

+1, +2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – முதல்வர் அறிவிப்பு …!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]

Categories

Tech |