டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு கையாண்ட நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தேகமாக உள்ள 15,500 படுக்கைகளில் 12,500 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளதாகவும், 2800 நோயாளிகள் மட்டுமே […]
