அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரத்தனசபாபதிக்கு முதல்வரை சந்திக்க அனுமதி வழங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக ஆதரவாளரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் இருந்த முதல்வரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, […]
