இனி மாநிலங்களுக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரசு பேருந்துகள் மட்டுமே இரு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் முதலமைச்சர் தற்போது ஒரு அறிக்கைய வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக […]
