Categories
மாநில செய்திகள்

நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – தமிழக முதல்வர் உறுதி …!!

முதல்வர் பழனிச்சாமி தானும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி எடுத்து 28 நாட்கள் பிறகு இரண்டாவது டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே..!! கவலை வேண்டாம்…. ஏப்ரல் வரை இலவசம்…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!

ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் கொரோனா  தொற்று பரவ தொடங்கியதால் மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் டேட்டா இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மாணவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதாவது கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரால பொறுக்க முடியல…. அதான் திட்டம் போட்டு போயிருக்கார்…. முதல்வர் விளக்கம்…!!

பொங்கல் பரிசு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை பொறுக்க முடியாமல் பொய்யாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.  இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து அதிமுக மீது ஊழல் புகார் கொடுத்தார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில் ” அவர் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார் புதிதாக கூறவில்லை. இன்று ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் கொரோனா தொற்றால் பொது மக்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கின்ற சூழ்நிலையில் […]

Categories
அரசியல்

“அறிக்கை நாயகன்” என்னை நினைத்தால் தான் தூங்குவார்…. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்…!!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டத்தில் இருக்கும் வனவாசி அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த நீரேற்று மூலம் வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் பயனடையும் ஏரிகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, தொழில்நுட்ப கல்லூரியின் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு…? 2 காரணங்கள் பார்க்கணும்…. முதல்வர் ஆலோசனை…!!

பள்ளி கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வித்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் விவசாயி, விவசாயி” சொன்ன போதாது…. இதை செய்யுங்கள்…. முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்…!!

முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லுவதை விட விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதா சட்டம் எந்தவகையிலும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்காது. இந்த புதிய சட்டம் வேளாண்துறையை அடியோடு அழிந்து போகச்செய்யும் என குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று – முதல்வர் முக்கிய முடிவு …!!

இன்று புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாலோசிக்க உள்ளார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் பல ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் 3 மொழிகள் உள்ளடங்கிய கொள்கையை திணிக்க புதிய கல்வி கொள்கை முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்றும், புதிய கல்விக் கொள்கை […]

Categories
அரசியல்

BREAKING : இன்று மாலை 5 மணிக்கு…… தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கின் காலவரையறை வருகின்ற ஜூலை 31 உடன் […]

Categories
அரசியல்

நாளை மறுநாள்….. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? முதல்வர் ஆலோசனை….!!

ஜூலை 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு தான் பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில், இதற்கான […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 “முழு ஊரடங்கு” இந்த செய்தியை பரப்பாதீங்க…. முதல்வர் எச்சரிக்கை….!!

சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினின் குற்றசாட்டு, கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்துகிறது – முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்தும் விதமாக குற்றம் சாட்டுகிறார் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் இணையதளத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி வெளியிடப்படுகின்றது. இருந்தும் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அவரது சந்தர்ப்பவாத அரசியலை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டாலினின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.!

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |