Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள 8  அரசு  மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6  பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 1.சென்னை மருத்துவக் கல்லூரியில்  கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காலை 10 மணிக்கு… முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை…!!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களிடம் மோடி நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாடு உட்பட கொரோனா அதிகம் பாதித்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நிலையில், முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும்… முதல்வர் கோரிக்கை!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு குறித்து முதல்வர்களுடன் மோடி 2ம் நாள் ஆலோசனை… தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்பு..!!

ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது… பிரதமர் பேச்சு…!!

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவு… பிரதமர் மோடி..!!

கொரோனவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், திரிபுரா முதல்வர்கள் உள்பட 6 மாநில பிரதிநிதிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவர் தெரிவித்ததாவது, ” ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]

Categories

Tech |