Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் முதல்வர் அண்ணா!… உருகி உருகி கடிதம் எழுதிய எம்எல்ஏ…. பதட்டத்தில் அதிமுக…. நொறுங்கிப் போன எடப்பாடி….!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தியேட்டர்களில் இனி டிக்கெட் கட்டணம் அதிகம்”…. தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களுக்கு ஒரே அளவிலான மின்சார கட்டணம், சம்பளம் என அனைத்துமே ஒரே வகையில் இருப்பதால், அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி வழங்குவதோடு, ஏசி தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ. 4 கட்டணத்தை, ரூ. 10 ஆகவும், சாதாரண […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் ஓபிஎஸ் முன்னாடி கைக்கட்டி நின்னவுங்க… ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய புகழேந்தி…. வெளியான பரபரப்பு தகவல்…!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கைகட்டிக் கொண்டு எவன் எவன், ஓபிஎஸ் அண்ணன் முன்னாடி நின்னானோ, அவன் எல்லாம் குழி பறிச்சு பார்க்கிறீங்க. ஒன்னும் ஆக போறது இல்ல.  விடிய விடிய வந்த தீர்ப்பு மாதிரி தொடர்ந்து  அதே தீர்ப்பு தான் வரும். ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார். அவர உங்களால […]

Categories
அரசியல்

“இந்த வருடத்தோட ஆரம்பமே இப்படி இருக்கு”…. வேதனையுடன் ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

2015ல் தலைநகரின் நிலை நினைவிருக்கிறதா….? செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுங்கள்…. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபலம்…!!

நடிகர் விஜயகுமார் முன்னேற்பாடாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில் நான் பல ஆண்டுகளாக  வசித்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்கள் பகுதியலிருந்து அடையாறு வரை உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் […]

Categories

Tech |