இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரனா பரவல் காரணமாக ப்ரோ கபடி நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் புரோ கபடி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி 12 அணிகள் களமிறங்கும் 9 வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூர், புனேஸ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்காக […]
