Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனவால் முதல் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரசால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை ஜார்கண்ட் […]

Categories

Tech |