ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தீரன் நகர் பகுதியில் இருக்கும் கோரையாற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த முதலை சில நேரம் கரைக்கு வந்து படுத்து ஓய்வு எடுக்கிறது. பின்னர் பொதுமக்கள் நடமாடினால் அந்த இடத்தை விட்டு தப்பி தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]
