இந்தியாவி உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக தேசிய ஓய்வூதியத்திட்டம் இருக்கிறது. இவற்றில் ரூ.50,000 முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு திட்டம் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடு ரூபாய்.100. வட்டி விகிதங்கள் கோல் ஆல் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுடைய தகுதியினை சரிபார்த்த பின் இத்திட்டத்தில் முதலீடு செய்யவும். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா வங்கியில் கணக்கில்லாத நபர்களுக்கு இத்திட்டம் நிதியினை வழங்குகிறது. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும். […]
