அலுவலக கோப்புகளை இ-ஆபிஸ் மூலம் அனுப்பி வைத்து கோவை மாவட்ட காவல்துறையினர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பும் இ-கவர்ன ன்ஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் துறைகளில் காகிதங்கள் பயன்பாட்டினால் செலவு அதிகமாக ஏற்பட்டது. இந்த செலவை குறைக்கும் விதத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகள் பயனடைகின்றன. […]
