உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 30 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது ,டெல்லியில் கடந்த 18-ம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்,வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியின் தொடக்க நாளிலிருந்தே, இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வந்துள்ளனர் . இறுதி நாளான நேற்று 2 பதக்கங்களை, இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவினருக்காக நடத்தப்பட்ட டிராப் அணி பிரிவில் […]
