கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆயிரம் கொல்லி என்ற பகுதியில் முகம்மது என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல் மனைவியை கவனித்து கொள்ள நிலம்பூர் என்ற இடத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்தார். இந்தப் பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் தன் தாயுடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மனைவி […]
