Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம்”… பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த முதல்வர்… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு…!!

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது.  இந்நிலையில்  வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று ஆளும் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர்  விஜய் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விஜய் […]

Categories
மாநில செய்திகள்

“சித்த வைத்தியத்தில் சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவக்குமார்”… முதலமைச்சர் இரங்கல்..!!

சித்த வைத்தியத் துறையில் பல சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவகுமார் என்று முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சிவராமன் சிவக்குமார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகத்திற்கு விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தினகரனை நம்புனா நடு ரோடு தான்… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!

தமிழக மக்கள் தினகரனை நம்பினால் நடுரோட்டில் தான் இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை வேலூரில் எடப்பாடி முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் டிடிவி தினகரனை பற்றி சில கருத்துக்களை கூறினார். அதில் தினகரன் திமுகவிற்கு மறைமுகமாக உதவுவதாக கூறினார். தினகரனுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றை தெரிவித்தார். டிடிவி தினகரன் என்ன முயற்சி செய்தாலும் அதனை அதிமுக கட்சியை முறியடிக்கும் என்று உறுதியாகக் கூறினார். அதிமுகவில் எந்த உறுப்பினராகவும் […]

Categories
மாநில செய்திகள்

“எந்நேரமும் தமிழ், தமிழ்… என வாழ்ந்த பேரறிஞர் அண்ணா” …. முதல்வர் ட்வீட்…!!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலியை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்:“தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க நினைச்சா சாதிச்சுடுவீங்க…! ADMKக்கு ஓட்டு போடுங்க…. பெண்களை புகழ்ந்து தள்ளிய முதல்வர் …!!

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”,”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு… பொங்கல் பதக்கம் அறிவிப்பு..!!

பொங்கல் திருநாளை ஒட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவல் துறையில் ஆண் பெண் காவல் நிலைய தலைமைக் காவலர் என 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல் நடத்தும் திமுக… சாதாரண மக்கள் பதவிக்கு வர முடியாது… முதலமைச்சர் அதிரடி…!!!

மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு… என்னென்ன தளர்வுகள்..? எதற்கு தடை..? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனையில் புதிய வகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம்… முதலமைச்சர் வாழ்த்து…!!!

புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம் என்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என் அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

9 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முடிவுசெய்தா.ர் இதற்காக தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகள் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைய முதலமைச்சர் பரிந்துரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சதி திட்டம் போடும் ஸ்டாலின்… கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்…!!!

தமிழகத்தில் திமுகவினருக்கு மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் அவர் மக்களின் மத்தியில் பேசினார். அதில், நாமக்கல் மாவட்டம் மிகவும் ராசியான மாவட்டம். இந்த மாவட்டத்திற்காக  அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்ற அரசு அம்மாவுடைய அரசு மட்டும் தான். இன்றைய அம்மாவின் அரசு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழ்கின்ற […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய முதலமைச்சர்… தமிழக மக்கள் மகிழ்ச்சி…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்மஸ் தினமானது அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நாளாகும். இந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் போதித்த அன்பு, தியாகம், இறக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற நெறிகளை தங்கள் வாழ்வில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மலிவான விளம்பரம் தேடும் திமுக… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தேடுவதாக குறைச்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்குவது தாங்கிக் கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகிறார். தற்போது கோரானா காலகட்ட சூழ்நிலை நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற எண்ணம் கடுகளவு கூட ஸ்டாலினுக்கு இல்லை. தன் குடும்பத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல்… தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா ரொம்ப குறைஞ்சிருச்சி… முதல்வர் பெருமிதம்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று ரூ. 26 கோடியே 52 லட்சத்து 6 துறைகளை சேர்ந்த 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ. 36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பணியாளர்களுக்கு ரூ. 179 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தை காக்கும் கர்மவீரரே”… முதல்வரை புகழ்த்துரைத்த மாணவி…!!!

அரியலூர் மாவட்டத்தில்  முதலமைச்சருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா  தடுப்பு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்த அப்பகுதி  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். அதில் சா.ரதிவாணன்  என்ற மாணவன் நன்றி கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஜனவரி 4… முதல் பள்ளிகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

 தமிழகம் முழுவதும் மினி கிளினிக்… புதியதோர் திட்டம்… தொடங்கி வைத்த முதல்வர்…!!!

சென்னையில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னை ராயபுரத்தில் மினி கிளினித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் பரிசோதனைக்காக விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அவர் முன்பாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்ந்து இன்று காலை சென்னை ராயபுரத்திற்கு அவர் நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு நாள்… விளக்கேற்றி சபதம் ஏற்ற பெண்கள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… தமிழக அரசு தயாராக உள்ளது… முதலமைச்சர்…!!!

தமிழக மக்கள் புயல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு கட்டாயம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்கும் இ-பதிவு கட்டாயம் என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 முதல் அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் உள்அரங்குகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 1 முதல் உள் அரங்குகளில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 200 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்தார். இதனையடுத்தே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டிப் போட்ட நிவர் புயல்… நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்… என்னென்ன தெரியுமா..?

புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… மக்களுக்கு முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 30-ஆம் தேதி நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ம் […]

Categories
மாநில செய்திகள்

‘தீ செயலி’ மக்களின் பயன்பாடு… திறந்து வைத்தார் முதலமைச்சர்..!!

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பாக தீ செயலி என்ற அமைப்பை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தீ செயலி என்னும் அலைபேசி செயலியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த செயலியானது சுமார் 370 வருகை கணினிகளுடன் அனைத்து தீயணைப்பு மீட்பு படை நிலையங்களையும் ஒன்றாக இணைத்து சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயலின் தீவிரம்… முதலமைச்சருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு…!!!

நிவர் புயல் பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். தமிழகத்தில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அதுமட்டுமன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புயல் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்… பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 15 முதல்… முக்கியமான தளர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தொடர்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வருகை… முதல்வர் பழனிசாமி அதிரடி பேச்சு…!!!

சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அதற்கு இப்போதே தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கிய நிலையில் கூட்டணிக் குழப்பம், உட்கட்சி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் அதிமுக தேர்தல் பணிகளை தாமதமாகவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ராணுவ வீரர் மரணம்… முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்…!!!

லடாக் எல்லையில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லடாக் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி வாகன விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே சேலம் முதலிடம்… முதலமைச்சர் வாழ்த்து…!!!

சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவதில் சேலம் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளதால் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது பற்றி தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சியில் 8வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளது. அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8வது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி… முதலமைச்சர் பாராட்டு…!!!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி நினைவு நாள்… தேசப்பற்றை வணங்கிப் போற்றுகிறேன்… முதலமைச்சர் பழனிசாமி…!!!

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பிள்ளை நினைவு நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தினை சுதேசிய தொடங்கிய ஒழுக்கம் மற்றும் நேர்மையை கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகன் ஆவார். செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு ஏற்பட்ட அவமரியாதை… தமிழகத்தில் வெடித்தது சர்ச்சை…!!!

திருப்பதிக்கு சென்ற தமிழக முதலமைச்சரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்காமல் அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கூடுதல் எஸ்பி ஒருவர் நேரில் சென்று வரவேற்றார். ஒரு மாநில முதல்வரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்காமல், ஒரு போலீஸ் அதிகாரியை வைத்து வரவேற்றது முறையல்ல. ஒரு எம்எல்ஏவுக்கு கொடுக்கும் மரியாதை கூட […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும்… முதலமைச்சருடன் பாஜக தலைவர் சந்திப்பு…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து திருத்தணி, திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகின்ற 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு தலைமைச் செயலகம்… அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!!

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தலைவா ‘Happy Diwali’… முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் நேரில் சந்தித்த தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து எனது உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #happy Diwali” என்று அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விட இது தான் பெரிய அச்சம்… ஊசலாடும் எடப்பாடி அரசு… கிண்டலடித்த ஸ்டாலின்… கதிகலங்கிய அதிமுக…!!!

முன் யோசனைகள் இல்லாமல் செயல்பட்டு பின்வாங்குவது தமிழக அரசின் பழக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பள்ளிகளை திறக்கும் தேதியை அறிவித்துவிட்டு பிறகு ஒத்தி வைப்பது எடப்பாடி அரசின் ஊசலாட்டம் மனநிலையைக் காட்டுகிறது. அது மட்டுமன்றி முன் யோசனைகள் இல்லாமல் அறிவித்து விட்டு பிறகு பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகிவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… முதலமைச்சர் என்ன செய்கிறார்?… கமல்ஹாசன் அதிரடி…!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் வசித்து வரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானில் சார்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் சொத்து தகராறு காரணமாக நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… தொடங்கி வைத்த முதலமைச்சர்… பொதுமக்கள் மகிழ்ச்சி… !!!

தமிழகத்தில் அவசரகால மருத்துவ சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் 125 கோடி ரூபாய் மதிப்பீல் 500 அவசர கால ஊர்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் முதல் கட்டமாக 20 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 ஆம்புலன்சுகளை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அதன் இரண்டாம் கட்டமாக 24 கோடியே 74 லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து… முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதலமைச்சர் தான்… ஆனால் விவசாயம் செய்கிறேன்… ஸ்டாலின் என்ன செய்கிறார்?… முதலமைச்சர் கேள்வி…!!!

நான் விவசாயி என்று ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய முதலமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது. நான் முதலமைச்சராக இருக்கும் போதிலும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… கொரோனா பரவும் அச்சம்… முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய முதலமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது.நான் முதலமைச்சராக இருக்கும் போதிலும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா?… நாளை வெளியாகும் அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி நாளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நிலைப்பாடு. மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி […]

Categories

Tech |