அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான உத்தரவு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இக்கூட்டத்திற்கு பிறகு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்களிடம் பேசியுள்ளதாவது, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மை மற்றும் தூய்மை மிகவும் முக்கியம். மேலும் அதன் அடிப்படையில், […]
