Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING : சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் – செந்தில் பாலாஜி.!!

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப் 15) போக்குவரத்து மாற்றம்….. இப்படித்தான் போகணும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப் 15) இங்கு போக்குவரத்து மாற்றம்….. கட்டாயம் இத தெரிஞ்சிட்டு போங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

சொத்துகளை முடக்க வேண்டும்…. முதல்வர் அதிரடி…!!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்’ என அதிரடியாக அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. தமிழகம் முழுவதும் 1 மாவட்டத்திற்கு 1…. வெளியான இனிப்பான செய்தி….!!!!

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி வரும் 12ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இந்திய மாணவர்கள் எதிர்காலம்….. பிரதமர் மோடிக்கு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை சுட்டிக் காட்டிய அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மருத்துவமனையில் முதல்வருக்கு பரிசோதனை…!!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு  மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி தரமான பொருட்களே கிடைக்கும்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை வழங்கியதற்காக  27 ரேஷன் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கூட்டுறவு உணவு துறையின் கீழ் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வரும் […]

Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர்கள்: “நீங்கள் தேடி வர வேண்டாம்…. நாங்கள் உங்களை தேடி வருகிறோம்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று  நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருமுல்லைவாயல்  இடத்தில் உள்ள ஜெயா நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கும் குடும்ப அட்டை 20, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 39, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி 38, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறை…. மக்கள நல்வாழ்வுத்துறை திட்டங்கள்…. முதல்வர் தொடங்கி வைத்தார்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ரூபாய் 364 புள்ளி 22 கோடி செலவில் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள், 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் ரூபாய் 65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதற்கிடையில் கடந்த 2021 -2022 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டின் முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாஜி அமைச்சர் விரைவில் கைதாகலாம்? … உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர்….வெளியான தகவல்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களின் அட்டகாசம் தாங்க முடியல…. முதலமைச்சருக்கும் ஓபிஎஸ் முக்கிய கோரிக்கை….!!!!

திமுக ஆட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது குடும்பத்தினர் தலையிடுவதை சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவோ, அதிமுகவோ எந்த ஆட்சியாக இருந்தாலும் உள்ளாட்சியில் பெண்  கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரும், குடும்பத்தினரும் ஈடுபடும் வகையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சியினர் பல இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெண் கவுன்சிலர்கள் செயல் பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டெல்லியில் திராவிட கோட்டை”…. முதல்வர் ஸ்டாலின் திடீர் பயணம்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் அவர் கூறியதாவது. “டெல்லியில் திராவிட கோட்டை தலை நிமிரும். அங்கு நாளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வர வேண்டிய வருவாய் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில நிவாரணத்திற்காக  […]

Categories
உலக செய்திகள்

துபையில் உலக கண்காட்சி…. “தமிழ்நாடு அரங்கை” திறந்து வைத்து MK-Stalin பெருமிதம்….!!!

துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் தனித்தனியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சர்வதேச அளவில் தமிழ்நாடு அரங்கு மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலை சீரமைப்பு பணிகள்…. அதிகாரிகளின் விளக்கம்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர்…!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்து  சீரமைப்பு பணிகளையும்  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அவர் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்  மத்தியாஸ் ரோடு பகுதியில் இருந்து மேலராமன்புதூர் வரை நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின்படி ரூபாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை” பாதுகாப்பு பணிகள் தீவிரம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிறார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிடுவதற்காகவும்,வெள்ள சேத சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைகள் பாதுகாப்பு பணிகள் ஒழுங்கான முறையில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மொழிகளும் சமம்…. அப்படி ஒரு இந்தியாவைக் காண உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

உலக தாய்மொழி தினமாக இன்று அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் இந்தியாவை காண உறுதியேற்போம் என்று முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தில் தங்கள் மொழிகளை பாதுகாக்கவும் மற்றும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடியுள்ள தியாகிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். மேலும் அவர்களின் தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சியை கொண்டு ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. “உதவி பண்ணுங்க ஐயா”…. ஸ்டாலினை நாடிய ஆந்திர மாணவர்…. அவர் சொன்ன பதில்?!!!!

திமுக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதாக கூறி ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநருக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரைவானின் சூரியன்’… ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!!

‌தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது முதலமைச்சர் திறந்து வைக்கிறாரா.? நடைபெறும் தீவிர பணிகள்… மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் காவேரி டெல்டா பாசனத்திற்கு வருகிற 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதனை அடுத்து அணையை திறந்து வைப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். […]

Categories

Tech |