Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..!!!

கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு  அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல்: முதல்வருக்கு தொடர்பு…. பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

கேரளாவை பொறுக்கிய தங்க கடைசலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இனிய ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தூதராக முன்னாள் ஊழியர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் – கேரளா முதல்வர்

கேரளாவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் அரசு செலவில் வீடு கட்டித்தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துருக்கிறார். மூணாறு அருகே ராஜ மலைப்பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோரும்,  40-க்கும் மேற்பட்ட வீடுகளும் மண்ணுக்குள் புகுந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 55 சடலங்கள் மீட்கப்பட்டன. 18-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் சிலரின் உடல்கள் தேடும் பணி […]

Categories

Tech |