தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை கட்சியிலும் அரசியலிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முக்கிய நிலைப்பாடு. இருந்தாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு […]
