1.92 கோடி மதிப்புள்ள வேளாண் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் படி முதலமைச்சர் அரசாணையை பிறப்பித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து 1.96 கோடி ரூபாய்க்கான கடனையும் தள்ளுபடி செய்தார். அதன்படி மயிலாடுதுறை நீடூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்தோஷ் குமார், துணை பதிவாளர் சாய் நந்தினி ஆகியோர் அரசின் ஆணைப்படி வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான […]
