முதல்வர் வரும் நேரத்தில் மரக்கழிவுகளை தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர். வேலூர் மாவட்டம் கிரீன் சர்கில் சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகாமையில், நேற்று காலை 11 மணிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அவருடைய சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கழிவு துண்டுகளை தீயிட்டு எரித்துள்ளார். இந்த நெருப்பானது பெரிய அளவில் பற்றி எரிந்தது. இதனால் உருவான அதிகமான புகையை அப்பகுதியில் சென்ற மாநகராட்சி […]
