Categories
தேசிய செய்திகள்

முகக்கவசம் போடுங்க இல்ல ரூ.2000 கொடுங்க….. இனி தப்பிக்க முடியாது…. முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!

பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு ரத்து … முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை இப்போது திறக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு… முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு வலியுறுத்தலுகளுக்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர் 131 பேருக்கு… “அண்ணா பதக்கம்” வழங்கல்… முதலமைச்சர் அறிவிப்பு…!!

காவல் துறை பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த காரணமாக 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கயிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் […]

Categories
மாநில செய்திகள்

லாரியை விரட்டி பிடிக்கும் பொழுது உயிரிழந்த காவலர்… 10 லட்சம் நிதி… முதல்வர் அறிவிப்பு…!!

உயிரிழந்த ஆயுதப் படை வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், திட்டுப்பரை என்ற இடத்தில் சென்ற ஜூன் 29 ஆம் தேதி அன்று சோதனைச்சாவடி நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து நிற்காமல் சென்றதால் அந்த இடத்தில் பணியில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை வீரர் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்ற சம்பவத்தில் 23 வயது காவலர் பிரபு உயிரிழந்துவிட்டார். […]

Categories

Tech |