வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ள விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், […]
