முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி இந்த ஆண்டும் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் . அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்றார். பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையதிற்கு காரில் சென்று […]
