முதலமைச்சர் எடப்பாடியின் காரை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர் . எனவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இவர் முதன் முதலில் தன்னுடைய […]
