Categories
தேசிய செய்திகள்

அசாமிற்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது….காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கருத்து..!!

தேர்தல் கட்ட முடிவுகளுக்கு பின்பு ‘அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்’  இருக்கின்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வாங்குபதிவினை பற்றி   காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், அங்குள்ள அசாம் மக்கள் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் – அசாமில் 77 தொகுதிகளில்… நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு அடைந்துள்ளது தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் அசாம் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வடைகின்றது. மேற்கு வங்காளத்தில் 8 கண்டங்களாக சட்டசபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் 30 தொகுதிகளில் வருகின்ற 27ஆம் தேதி […]

Categories

Tech |