துருக்கி நாட்டில் மீட்புக்குழுவினருடன் சேர்ந்த ஒருவர் தன்னைத்தான் தேடுகிறார் என்பதை கூட அறியாமல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார். துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த முட்லு என்ற 50 வயதுடைய நபர், தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வழிதவறி காட்டுக்குள் போய் விட்டார்கள். இந்நிலையில் முட்லுவின் மனைவி தனது கணவரை வெகு நேரமாகியும் காணாததால் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மீட்புக்குழுவினர் இவரை தேடி காட்டு பகுதிக்குள் சென்றனர். இதனையடுத்து தேடுதல் […]
