Categories
மாநில செய்திகள்

தீராத கடன் தொல்லை!…. முட்புதரில் கிடந்த பெற்றோர் சடலங்கள்…. விரக்தியில் பிள்ளைகள் செய்த காரியம்….!!!!

அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்திலுள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என்பது தெரியவந்தது. இந்த தம்பதியினருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கே செல்ல வேண்டாம்…. முகாமிட்டுள்ள யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் பெரும்பாலான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றது. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவிற்காக இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த நிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் முகாமிட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர்   யானைகளை கண்காணிக்கும் பணியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சபையார் குளத்தில் இருந்த முட்புதர்கள்…. கலெக்டரின் தூய்மை பணி…. பொதுமக்களின் பாராட்டு….!!

சபையார் குளத்தில் முட்புதர்களை கலெக்டரும் சேர்ந்து அகற்றியதால் பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு தானும் மண்வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர நல அதிகாரி கிங்சால் போன்றோரும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து புதர்களை வெட்டி அகற்றியதும் கலெக்டர் அரவிந்த் மரக்கன்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த அழுகுரல்… பெற்ற தாயை வீசி சென்ற கொடூரன்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் பச்சிளம் குழந்தை “தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நெகிழ வைத்த தாய்மை..!!

பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்…!!

முட்புதரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்திலன்  அருகே பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது .அந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரில் ஒன்றில் குழந்தை அலறல் சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்ற பக்தர்கள் பார்த்தனர் . அங்கு பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை ஒன்று  துணியால் கட்டப்பட்டு கிடந்தது.பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு பொதட்டூர்பேட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு […]

Categories

Tech |