நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் ஏற்கனவே 4.20 ரூபாயாக இருந்த ஒரு முட்டையின் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4.70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இனி ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் விலை உயர்வு என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில், […]
