Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் போலி முட்டை விற்பனை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

ஆந்திராவில் கோழிமுட்டையை குறைந்த விலையில் விற்பனை செய்த வியாபாரி மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராமப் பகுதியில் நேற்று மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஒன்று சென்றது. அந்த மூட்டைகளை ஏற்றிச் சென்ற வியாபாரி ஊருக்குச் சென்று 30 முட்டைகள் 130 ரூபாய்க்கு என்று கூறி விற்பனை செய்துள்ளார். விலை குறைவாக கிடைக்கிறது என்று எண்ணி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் டிரே கணக்கில் முட்டைகளை வாங்கி சென்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் வாகன சோதனை… வசமாக சிக்கிய முட்டை வியாபாரி… பறக்கும் படை பறிமுதல்..!!

தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் அருகே வாகன சோதனையின் போது முட்டை வியாபாரியிடம் ஆவணம் இல்லாத ரூ. 75 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கொடைக்கானல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையில் மயிலாடும்பாறை என்னுமிடத்தில் நேற்று முன்தினம் மாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை அதிகாரிகள் தடுத்து […]

Categories
உலக செய்திகள்

பக்கத்துல வராதீங்க…. மாற்றி யோசித்த முட்டை வியாபாரி…. குவியும் நெட்டிசன்களின் பாராட்டு…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரமான முறையில் முட்டை விற்ற முட்டை வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. கொழும்பில் முட்டை வியாபாரி ஒருவர் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து முட்டையை விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகள், பால் போன்ற பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முட்டை […]

Categories

Tech |