பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பற்றி சீனா விளக்கம் அளித்துள்ளது. மும்பையில் 2008 ஆம் வருடம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை […]
