30 ஆண்டுகளாக திமுகவில் தான் முட்டாளாகவே இருந்து விட்டதாக நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் திமுகவை கருணாநிதி அடகு வைத்து விட்டதால் தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறிவருகிறார். மேலும் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஊழல் சாம்ராஜ்யம் என்பது திமுகவுக்கு […]
