இந்திய நாட்டில் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா நாட்டில் கொரோனா தொற்றின் 3-வது அலையானது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்கா இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது ஆபத்து கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் கொரோனா தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் […]
