தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]
