முடிதிருத்துவோர் அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை ஆயிரம், ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முடிதிருத்தும் நல வாரிய உறுப்பினராக உள்ள 14, 660 நபர்களுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்க கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு […]
