Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“5 அம்ச கோரிக்கைகள்” உடனே நிறைவேற்றுங்கள்…. முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்…..!!

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் கட்டாயமாக வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்பிறகு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு மீது புகார்…. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவான மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து, முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் சில நாட்களுக்கு […]

Categories

Tech |