ஐடி நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தீபன்ஷிகெர் என்ற இளைஞன் அமெரிக்காவிலுள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி முறியடித்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் […]
