Categories
மாநில செய்திகள்

 வள்ளலார் பிறந்த நாள் இனி “தனிப்பெருங்கருணை நாள்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

வள்ளலார் பிறந்த நாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முதல்வர் மு.க ஸ்டாலின், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: ஆதரவு தாங்க…. 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க ஸ்டாலின்!!

நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட்தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. […]

Categories
அரசியல்

யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்படி தான்….!! கூட்டணியில் குண்டை போட்ட திருமா ….!!

எந்த ஆட்சியாக இருந்தாலும் சில பகுதியில் போலீஸ் இப்[படி தான் இருக்கும் என தமிழக முதல்வரை சந்தித்த பின்பு திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவதில் ஏற்ப்பட்ட வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் கூட பல மாவட்டங்களில் பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் தான் முதலில் எதிர்ப்பு […]

Categories
அரசியல்

கூட்டு பொரியல் பற்றி கவலையில்லை…. கூட்டணி பற்றி தான் கவலை…. ஜெயக்குமார் செம கலாய் …!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கூட்டணி பற்றி தான் கவலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திடீர் ஆய்வாக மாணவர் விடுதிக்குள் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். இதுகுறித்த கேவிக்கு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் விசிட் அடிக்கட்டும். ஒரு முதலமைச்சர் வந்து செல்வது ஒரு நல்ல விஷயம் அதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விசிட் அடிப்பதனாலோ ஆய்வு செய்வதாலோ    என்ன பிரயோஜனம்? ஒரு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காரை விட்டு இறங்கி வயலுக்கு சென்று… நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!!

பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொது மக்களிடம் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்.. முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் […]

Categories
அரசியல்

கவனிச்சு கேட்ட ஸ்டாலின்…! நன்றி சொல்லி நெகிந்த திருமா …!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை நட்டுவது தொடர்பான பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் – காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. தமிழக காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இது சம்மந்தமாக பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், மாலை 6.30 மணியளவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சேலம் – மோரூர் வன்முறை […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி பிறந்த தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சொல்லி ஏமாத்திட்டீங்களே….! நாங்களும் இதை தான செஞ்சோம்…. திமுக மீது ஈபிஎஸ் தாக்கு …!!

ஊர் ஊராக சென்று பொய் சொல்லி வெற்றிபெற்றது தான் திமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் அறிவிக்கப்பட ஒரு சில அறிவிப்பை மட்டும் நான் சொல்கின்றேன். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் […]

Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், […]

Categories
அரசியல்

சேலம் மக்களே… உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… முதல்வர் ஸ்டாலின் கூறிய புது அப்டேட்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் பாராசூட், ராணுவ சீருடை மற்றும் ஹெலிகாப்டர் உதிரிபாக தொழில் தொடங்குவதற்கு அமோக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “சேலம் மாவட்டமானது தமிழக அளவில் தொழில் முனைவோருக்கான […]

Categories
அரசியல்

ஸ்டாலின் அவர்களே…! ”வெட்கமாக இல்லை”…. எதுக்கு தேர்தல் வைக்குறீங்க ? எடப்பாடி தாக்கு …!!

அதிமுக வேட்புமனுவை வேண்டுமென்றே நிராகரித்து விட்டனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தினார். கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த பகுதியில் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய வேட்பாளர்கள் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும், சில அதிகாரிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய கழக வேட்பாளர்கள் வேட்பு மனுவை நிராகரித்திருக்கின்றார்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, ஊராட்சி […]

Categories
அரசியல்

திமுக அரசை காப்பாத்துறாங்க …! 4மாசமா இதான் நடக்குது…. எடப்பாடி சொன்ன முக்கிய தகவல் …!!

திமுக அரசையும், திமுக கட்சியை  காப்பாற்றுவது பத்திரிக்கையும், ஊடகங்களும் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி விமர்சித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்கள். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது முதல் கட்டமாக 505 வாக்குறுதிகளை அறிவிப்பின் மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் […]

Categories
அரசியல்

முதல் இடத்தில் தமிழ்நாடு…! அறிக்கை வெளியிட்டேன்…. பதில் இல்லை என எடப்பாடி குமுறல் …!!

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார். விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அம்மா இருக்கின்ற போதும் சரி… அம்மாவின் மறைவிற்குப் பிறகும் சரி சிறப்பான நடவடிக்கை எடுத்த காரணத்தினாலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து. இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம். அதேபோல இன்றைக்கு இந்த மாவட்டத்திலேயே […]

Categories
அரசியல்

இதுலாம் நியாயமா…! ரூ.2,500 சொல்லிட்டு ரூ.30 தாறீங்க..  சொன்னதை கொடுங்க முதல்வரே… !!

தமிழக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது என்ன அறிவித்து இருக்கிறார் என்று சொன்னால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு 30 ரூபாய் அறிவித்திருக்கிறார், பொது ரகத்திற்கு 50 ரூபாய் அறிவித்திருக்கிறார். இதுதான் இப்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு குவிண்டாலுக்கு 2500. […]

Categories
அரசியல்

ஸ்டாலின் என்ன ? எந்த கொம்ப வந்தாலும் முடியாது – சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு …!!

மக்கள் யாருக்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து விட்டாலும் யாரும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சி சண்முகம், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிந்து தேர்தல் பிரச்சாரத்தை நாம் தொடங்கி இருக்கின்றோம். 10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியாக நாம் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். தேர்தல் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல, நாம் ஆளுங்கட்சியிலும் தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். […]

Categories
அரசியல்

420 அரசாக இருக்குது…. !  ”120நாளில் தெரியுது”….  இது ஸ்டாலினுக்கு அழகா ?  மாஜி அமைச்சர் கடும் தாக்கு …!!

இது 420 அரசு என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு அரசு பொறுப்பேற்றால் அந்த அரசின் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கு ஒரு ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் ஆகும். அவர்களது நடவடிக்கையிலும், செய்திருக்கின்ற திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்து, அதனால் மக்களுடைய மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஓராண்டு காலம் ஆகும். ஆனால் […]

Categories
அரசியல்

ஓடுங்க..! ஓடுங்க..!… என சொன்ன….”ஸ்டாலின் கொடுக்கு” உதயநிதி ….  வீடியோ இருக்குனு சொல்லி பேசிய சிவி சண்முகம் ….!!

நகைக்கடன் தள்ளுபடி  திட்டம் 99% செயல்படாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார். விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கின்றார் நாங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று மக்களிடம் பச்சை பொய்யை கூறி கொண்டிருக்கிறார். எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்… மக்களுக்குத் தெரியாதா ?  சொல்லியிருக்கின்ற 2, 3 வாக்குறுதிகளும் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதிகள். தேர்தல் […]

Categories
அரசியல்

அமைச்சருக்கு இந்த மாவட்டம் தான் … ரொம்ப வேதனையா இருக்கு…. புலம்பிய எடப்பாடி பழனிசாமி…!!

மக்களுடைய எண்ணங்களை புரிந்து அதற்கு ஏற்றவாறு நாங்கள் சேவை செய்தோம் என தமிழக முன்னாள் முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உணவு தானிய உற்பத்தி இந்தியாவிலேயே 100 லட்சம் மெட்ரிக் டன் மேலாக தொடர்ந்து தேசிய விருதை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கிருஷ்கர்மா என்ற விருதை நம் தொடர்ந்து பெற்றோம். இதெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பட்ட நன்மைகள். நந்தன் கால்வாய் திட்டம் நம்முடைய அமைச்சர் சகோதரர் சிவி […]

Categories
அரசியல்

நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் வாக்குறுதிகளில் எல்லாம்….  எதிர்பார்த்தது என்னமோ….  பசியோட இருக்கின்றார்கள் மக்கள்….  பொய் சொல்லி, வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சிக்கு வந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா 202 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தங்கம் தென்னரசு வாய்கிழிய பேசுகிறார். உள்ளே பட்டிதொட்டி எல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறார்களே, வறுமையில் இருக்கிறார்களே அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3நாட்களுக்கு தடை – அரசு உத்தரவு ….!!

வார இறுதி மூன்று நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, கட்டுப்பாடுகள், தளர்வுகள், கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்களின்படி  தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக கொரோனா நோய் பரவக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ….!!

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய புது விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கல்லூரிகள், 9ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் 1முதல் 1 to 8ஆம் வகுப்பு வரை…. பள்ளிகள் திறக்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும்  என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள்,  கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இன்று முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மாணவி…. வெளியிட்ட உருக்கமான வீடியோ…. முதல்வரின் உதவி….!!

இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் விஜயகுமார்-ராஜ நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ஜனனி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார். கடந்த  2019-ஆம் ஆண்டு மாணவி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

இவர்கள் மீதான வழக்குகள் ரத்து… முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அதாவது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும், நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்த குடியரிமை திருத்த சட்டம்,  வேளாண்மை சட்டத்திற்கு  எதிராக போராடியவர்கள் மீது பல வழக்குகள் இருந்தன.. […]

Categories
மாநில செய்திகள்

200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் – முதல்வர் மு.க ஸ்டாலின்!!

200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் பவள விழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது அவர்,  தென்னிந்திய திருச்சபை இன்னும் நூற்றாண்டு காலம் பயணிக்க வேண்டும்.. மக்களால் உருவாக்கப்பட்ட அரசில் வாக்களிக்காத நபர்களுக்கும் சேர்த்து எனது பணி இருக்கும்.. தேர்தலில் 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கம்பீரமாக கூறுவோம்.. திருச்சபையின் உடைய 75 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில்…! அதிமுக ”மண்ணை கவ்வும்”…. மக்களை ”குழப்பாதீங்க” …!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்தார். தமிழக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் தேர்தலுக்கான வரக்கூடியவர்களை உற்சாகப்படுத்துங்க. அங்க போயிட்டுதிமுக யாரையும் வேட்புமனு தாக்கல் செய்யவிடல, எங்களுடைய வேட்புமனுவை எல்லாம் திரும்பப் பெற்று இருக்கிறார்கள் என்று காஞ்சிபுரத்தில் அவர் பேசுகிறார். காஞ்சிபுரத்தில் அதிமுகவின் வேட்பு […]

Categories
மாநில செய்திகள்

மன்மோகன் சிங் பிறந்தநாள்…. முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மில்லியன் கணக்கான மக்களை […]

Categories
அரசியல்

இன்னும் 1 மாதத்தில்…! ”ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை”…. புத்தகம் படிக்க செல்லும் ஜெயக்குமார்..!!

தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு வார்த்தை போர் நீடிக்கின்றது. பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக முதல்வர், மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என்பது, தியாகராஜன் பேச்சில் தெரிகிறது. நான் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். என் பேச்சுக்களை அவரை, படிக்கச் சொல்லுங்கள். இன்னும் ஒரு மாதத்தில், GST […]

Categories
அரசியல்

இது ஆரம்ப வேகம்னு நினச்சிராதீங்க…. எப்பவும் இப்படி தான்…. முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே  நல்ல வரவேற்பை திமுக அரசு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் மக்களாகிய நீங்கள் தான், நீங்கள் அளித்து ஒவ்வொரு வாக்கும் என்னை முதல்வராக அமர்த்துவதற்கு அடித்தளமாக அமைந்தது. நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அதில் 505 வாக்குறுதிகளில் தற்போது 202 […]

Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் தூய்மைப்பணி… முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னையில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி மழை நீர் செல்வதை அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இந்த நிலையில் 20 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.. கடந்த காலங்களில் சென்னையில் 52க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிய சூழல் […]

Categories
மாநில செய்திகள்

“மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே […]

Categories
மாநில செய்திகள்

மே 7ஆம் தேதி பதவி ஏற்கவில்லை… பொறுப்பை ஏற்றேன்…. போட்டி போடும் அமைச்சர்கள்… முதல்வர் ஸ்டாலின் உரை!!

கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன்  என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்… திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!

தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.. இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்… மு.க ஸ்டாலின் வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகின்றது. அதே போல இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளும் இன்று நாடு முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த நாள்… சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின்!!

பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் (செப்.,17) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியார் திரு […]

Categories
அரசியல்

ஒரு சட்டம் நியாயமற்றது என்றால்…. அதற்கு கீழ்ப்படிய மறுப்பது உரிமை…. முதல்வர் ஸ்டாலின்…!!!

சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில் பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், சமூகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் கடமையும், பொறுப்பும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதோ அங்கே சட்டங்கள் இயற்றப்பட்டு முறையாக பின்பற்றப்படுகிறது. அங்கே சட்டங்கள் ஏற்கப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படுகின்றன. அதன் காரணமாக அந்தச் சமுதாயம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம். ஒரு சட்டம் நியாயமற்றது என்றால் அதற்கு கீழ்ப்படிய […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்…. “உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும்”… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

சென்னை மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.. கடந்த சில மாதங்களாக இதுபோன்று அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என்றும் 12 மீனவர்கள் இந்த மீட்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே  19 வயது தனுஷ் என்ற மாணவன்  நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

இது எனது அரசு அல்ல…. நமது அரசு…. “பாரதியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்”… முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்துவருகிறது.. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பங்கேற்றனர்.. பாரதி சுடரை ஏற்றி இந்த விழாவை தொடக்கி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அவர் […]

Categories
மாநில செய்திகள்

பாரதி பிறந்த நாளை…. ‘சாதி ஒழிப்பு’ நாளாக அறிவிக்க வேண்டும்… பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!!

பாரதி பிறந்த நாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.. மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.. நேற்று பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.. இந்தநிலையில் சிறுபான்மையினர் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்… எதற்கு தெரியுமா?

முதல்வர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்..  தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.. அதன்படி நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின், பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.. மேலும் அவர், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் […]

Categories
மாநில செய்திகள்

மாத ஊக்கத்தொகை… “13 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்”… நானே கண்காணிப்பேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு எண்டே கிடையாது… முதல்வர் ஸ்டாலினை பார்த்த பின் எனது வாழ்க்கை பிரகாசம்… வடிவேலு கலகல பேட்டி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்த பிறகு எனது வாழ்க்கை பிரகாசமாக மாறிவிட்டது என்று வைகை புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.. 23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து வந்தார்.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 11ஆம் தேதி ‘மகாகவி’ நாள்… மாணவர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.. முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டதாவது, பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும். சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் ‘திரையில் பாரதி’ என்ற தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும். பாரதியாரின் பாடல்களுடன் திரையில் பாரதி என்ற நிகழ்வு நேரு விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ‘மகாகவி’ நாள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி ‘மகாகவி’ நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு மர்மம் நீங்கவில்லை… “இங்கு பேசுவது முறையல்ல”… நீக்க சொன்ன ஈபிஎஸ்… அதிரடியாக பதிலளித்த ஸ்டாலின்!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகத்தில் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தேர்தல் அறிக்கையில் திமுக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.. அதை தான் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையில் ரூ15 கோடியில்… தொல்லியல் அருங்காட்சியகம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

நெல்லை நகரில் ரூ 15 கோடியில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு தானே நேரில் சென்று பார்வையிட்டேன். கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்றை கண்டறிந்தோம்.. […]

Categories
மாநில செய்திகள்

இந்த வேறுபாடு இல்லாமலிருக்கும் சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு… ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

சாதி வேறுபாடற்ற மயானங்களை கொண்டுள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.. முதலமைச்சர் மு க ஸ்டாலின்  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. அவர் தெரிவித்ததாவது, மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆதிதிராவிடர், பழங்குடியினர் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.. சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி… சென்னைக்கு பெருமை சேருங்கள்… முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!

சென்னைக்கு பெருமை சேர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன் பின் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர […]

Categories

Tech |