Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏதோ அறிவிச்சோம்…போனோம்னு இருக்க கூடாது… செந்தில்பாலாஜிக்கு முக்கிய அசைன்மென்ட் …!!

கோவை அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  சென்னை மாநகரப் பகுதி போன்று கோவை மாநகர பகுதி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்க்காக  கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கு. ஏதோ அறிவிச்சோம், போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி,  இதையெல்லாம் விரைவுபடுத்துவதற்காக தான் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, பணியை மேற்கொண்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே..! இம்புட்டு திட்டமா ? அசரடித்த திமுக…. பட்டியலை அடுக்கிய ஸ்டாலின் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  மக்கள் மாநாட்டின் வாயிலாக கோவை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி வைப்பதில்,  அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு 1,132 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்பதையும் நான் தெரிவிக்கின்றேன். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…. நான் இருக்கேன்… தந்தையாக உங்களை காப்பேன்… நம்பிக்கையூட்டிய முதல்வர் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி […]

Categories
மாநில செய்திகள்

யாரும் உயிரை விடாதீங்க…! வாழ்ந்துதான் போராடவேண்டும்…. பெண் குழந்தைகளுக்கு முதல்வர் அட்வைஸ் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவில், தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கேவலமா இருக்கு…! அருவருப்பா இருக்கு…. வெட்கி தலைகுனிந்த ஸ்டாலின் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களே…! இதான் முக்கியம்…. கவனமா இருங்க…. ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி அனைத்து பெட்டிகளையும் திறந்தோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். மக்களிடம் பேட்டி கேட்கின்ற போது, அவர்கள் சொல்கிறார்கள்… ஸ்டாலினிடம் மனு கொடுத்தேன். 100 நாட்களில் அவர் தீர்த்து வைத்து விட்டார் என்று பேட்டி கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TVயை பாருங்க தெரியும்…! லட்சணக்கான மனுக்களுக்கு தீர்வு… திமுகனா சும்மா இல்ல…. ஸ்டாலின் மாஸ் ஸ்பீச் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.  முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்ட சிக்கல்,  நீதிமன்றத்தின் தலையீடு, இப்படி பல பிரச்சனைகள் சில திட்டங்களுக்கு வந்துரும், சில பணிகளுக்கு வந்திரும், சில பணிகள் காலதாமதம் ஆக முடியக் கூடிய நிலை வந்துரும். எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக நான் உறுதி அழிப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி அசைக்கவே முடியாது…! கோவை தமிழக முதல்வரின் கோட்டை… அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம் …!!

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மக்கள் சபை கூட்டங்களில் நேரில் கலந்து கொண்ட போது நடந்த சம்பவங்களை இந்த மேடையில் கூறுவதை கடமையாக நினைக்கின்றேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டங்களில் மனுக்களை கைகளில் கொடுத்த ஒரு தாயார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை சொல்லுங்கள் என்று சொன்னார்கள், நான் அவரிடத்திலே கேட்டேன், மனுவே இப்போதுதான் கொடுக்கிறீர்கள், அதற்குள் முதல்வருக்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். தம்பி நான் இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இப்படியெல்லாமா புகழ்வாங்க…! ஸ்டாலினை பேச்சில் மயக்கிய செந்தில்பாலாஜி …!!

கோவையில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தென்னகத்தின் மான்சிஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம், பல்துறை மருத்துவம் கிடைக்கும் ஊர், மாநிலத்தின் கல்வி தலைநகர் என எத்தனை எத்தனை பெருமைகள் இந்த மண்ணுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லாம் அழைத்து செம்மொழி மாநாட்டை அவர் நடத்தியதும் இங்குதான். வியத்தகு பெருமை கொண்ட கோவை மாநகருக்கு வருகை தந்திருக்கிறார் மாண்புமிகு தளபதி அவர்கள். கொரோனா உடை தரித்து துணிச்சலுடன் களம் புகுந்து நோயை கட்டுபடுத்தியதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அப்பவே சொன்னேன்ல…! அப்படி தான் இருப்பேன்…. மாற போறது இல்லை… ஸ்டாலினின் செம உறுதி …!!

கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும், இந்த கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நான் நினைத்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி, இதை அரசியல் ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் இது அரசு விழா. வெற்றி வாய்ப்பை தவற விட்ட இந்த மாவட்டமாக கோவை இருந்தாலும், கோவையில் தான் இத்தகைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! செம கெத்து காட்டிட்டாரு போல… செந்தில்பாலாஜியை புகழ்ந்து மெர்சலாக்கிய ஸ்டாலின் ..!!

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர்  முக.ஸ்டாலின். வருகிற வழியெல்லாம் சாலையின் இரு புறத்திலும் மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை வரவேற்ற காட்சி, அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்…  கொஞ்சம் லேட்டா…. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் அப்டியென்று ஒரு பழமொழி உண்டு. அந்த நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின்!!

கரூரில் வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் வேகமாக அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

புதுக்கோட்டையில் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி […]

Categories
மாநில செய்திகள்

முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யனும்….. திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் உரையாற்றும்போது, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்றும், வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.. எனவே போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது.. இந்நிலையில் திமுக தலைவர் முக […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்…. “நானும் ஆடியிருக்கேன்”…. தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!!

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் சிஎஸ்கே  வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஐபிஎல் கோப்பையை தமிழக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING: வீடு இடிந்து 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி… “தலா ரூ 5,00,000 நிவாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து பலியான 9 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ்…. “உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி”…. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!!

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது  உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் அதிரடி… “பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு”…. என்னென்ன தெரியுமா?

பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரேஷன் கடைகளில்… பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் – ஸ்டாலின் அதிரடி!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. அதாவது, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய்  பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு துணிப்பையுடன் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்..

Categories
மாநில செய்திகள்

நல்லம்ம நாயுடு மறைவு பேரிழப்பு… மிகுந்த மன வருத்தத்தில்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு இன்று சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 83.. 1961 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“வலிமை” சிமெண்ட்… அறிமுகம் செய்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்!!

வலிமை சிமெண்ட்டை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பாக்க போறாரா…! அதிகாரிக்கு பறந்த தகவல்…. உடனே அதிரடி நடவடிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது கூட இந்த பகுதியிலே பனையுத்தம் நகர் அந்த வீதியில் நடந்து செல்கின்ற போது அங்கே இருக்கின்ற மக்கள் குறிப்பிட்டார்கள்,…..தாய்மார்கள் குறிப்பிட்டார்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கின்றன, இதுவரை யாரும் பார்க்கவில்லை, நீங்கள் வருவதாக தெரிந்தவுடன் நேற்று இரவே பல மோட்டார்களை வைத்து தண்ணீர் இறைத்து இன்றைக்கு சுத்தபடுத்துகின்றார்கள், இந்த வீதியிலே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் பெரியவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செஞ்சுட்டு இருக்கு…! இல்லைனா பெரிய சேதம் ஆகியிருக்கும்… முக.ஸ்டாலின் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதனை அரசியலாக்க விரும்பவில்லை. மேட்டூர் அணையை திறந்துவிட்ட போது கூட, அதை திறப்பதற்கு முன்னாடி முழுவதுமாக டெல்டா பகுதியில் தூர்வார வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டு அந்த பணி நடந்தது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் மற்ற பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் கூட  தூர்வார முயற்சியில் ஈடுபட்டோம். நீங்கள் கேட்டது மாதிரி பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக ஆட்சியில் தூர்வாருனோம் என்று கணக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இனி வெள்ளம் வந்தா என்ன ? கவலையே வேண்டாம்…. சென்னைக்கு புது திட்டம்… பட்டைய கிளப்பும் திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி  மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசை குறை சொல்லுறாங்க…. ! பதில் சொல்ல விரும்பல…. வேதனைப்பட்ட ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அன்றைய அதிமுக அரசு செம்பரம்பாக்கம் ஏரியை மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திறந்து விட்ட காரணத்தினால் சென்னையை மிதந்தது. 174 பேர் அப்போ இறந்துபோனார்கள். சுமார் 1,20,000பேர் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஒரு அவலம் அப்பொழுது ஏற்பட்டது. இப்போது திமுக ஆட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதிமுக ஆட்சி செயல்பட்ட விதத்தையும் நிச்சயம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மழை,  அதிக நீர் வரத்து அதனால் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இம்புட்டு செஞ்சுருக்கா… சென்னையை மீட்ட திமுக அரசு … பட்டியலிட்ட ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழைக்கு முன்னாடியே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் மரங்கள் வீழ்வது பெரிதும் தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக 2,888 பேர் தாழ்வான பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் அவர்களுக்கு முகாமிட்டு தங்கவைத்து இருக்கிறோம். 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிரார்கள். ஆனால் 169 முகாம்கள் தயார் நிலையில் இருந்தது. 78 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருந்தது. 3 […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மாதிரி இல்ல…! செமையா பார்த்துக்கிட்டோம்…. மாஸ் காட்டிய திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு,  65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால்  தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்…  குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

6ஆவது நாளாக ஆய்வு…! 200பேருக்கு வீட்டுமனை பட்டா … கலக்கும் முதல்வர் ஸ்டாலின் …!!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் 6-வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6-வது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 50 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மண்ணிவாக்கம், முடிச்சூரில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்ட […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தப்பு செஞ்சவுங்களை… ஸ்டாலின் விட மாட்டாரு…! ஆக்க்ஷனில் இறங்கும் முதல்வர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நீதிமன்றத்தில் கூட சொல்லி இருக்காங்க…  பத்து வருஷம் இருந்தவர்கள் செய்யல. அது அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாங்க தூர்வாரி இருக்கோம். 771 கிலோமீட்டர் தூர்வாரி இருக்கிறோம். நாங்கள் இன்னும் தொடர்ந்து தூர்வாரி அடுத்த தடவை இதுபோல பாதிப்பு இல்லாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நிச்சயமாக செய்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவங்க எல்லா இடங்களிலும் 90% பழனி எல்லாம் முடித்துவிட்டார்கள் வேலையெல்லாம் நடந்துக்கிட்டு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? கலக்கிய அதிமுக அரசு…. பட்டியலிட்டு கெத்தாக பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்த போதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகு சரி எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ அதை கண்டறிந்து, அந்த பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. குறிப்பாக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். […]

Categories
மாநில செய்திகள்

மழை பாதிப்பை ஆய்வு செய்ய…. இன்று கடலூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. மேலும் மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

போரூரில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடங்கிய கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது.. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! 56,000பேருக்கு அரசு வேலை…. விரைவில் ஸ்டாலின் ஒப்புதல் …!!

செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குறிப்பாக மின்சார துறையை பொருத்தவரை பருவமழை காலங்களை எதிர்கொள்வதற்காக எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்காக அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 1 லட்சம் மின் கம்பங்கள் தற்போது தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான கம்பிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு வாரியம் தயாராக உள்ளது. எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் துணை பிரதமர்…! பிளான் போடும் முக.ஸ்டாலின் ? அண்ணாமலை பரபரப்பு …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, 2024 ஆம் ஆண்டு துணை பிரதம மந்திரியாக நிற்பதற்கு ஸ்டாலின் கேரளாவின் உடைய கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று வாய் வார்த்தையாக இந்த ட்ராமா நடக்கிறது. இல்லாத ஊருக்கு போற வழி தேடுகிறார். அப்போது அவர் துணை பிரதமராக நிற்பதற்கு கம்யூனிஸ்ட்  எம்பிக்கள் சப்போர்ட் பண்ணுவார்கள் என்பதற்காகத்தான் இது நடக்கிறது என்று மேலோட்டமாக தெரிகிறது. மாநிலத்தின் உடைய உரிமைகளை நம்முடைய மாநில அரசு முழுவதுமாக விட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழுங்கா சாப்பாடு போடுங்க…! இல்லனா வீதியில் போராடுவோம்… திமுக அரசுக்கு எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம்,  மாணவர்களுக்கு அளிக்கப்படும் முட்டை அழுகிய நிலையில் உள்ளது. மாவட்ட சத்துணவு நிலை என்ன? எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர்,சத்துணவை பொறுத்தவரையில்…  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் குறிப்பாக பொன்மனச்செல்வன் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் சிறுவயதில் அந்த பசியினுடைய துன்பத்தை அறிந்ததன் காரணமாக குறிப்பாக குழந்தைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக கொண்டு வந்த ஒரு மகத்தான திட்டம்.ஐ. நா. வினுடைய பாராட்டை […]

Categories
மாநில செய்திகள்

114வது பிறந்த நாள் விழா… பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா  மற்றும் 59வது குருபூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குனே தெரியல…! எந்த அக்கறையும் இல்லை…. தமிழக அரசை சாடிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி விட்டது. பொதுவாக மீனவர்களுக்கு அந்த எல்லை என்பது கிடையாது. தெரிந்தோ, தெரியாமலோ காற்றின் வேகம், மீன் பிடிக்கின்ற ஆர்வம் அதன் காரணமாக போகும்போது அவர்களை இந்தியாவில் ஒப்படைப்பது தான் ஒரு சிறந்த பண்பு. ஆனால் மாறாக மீனவர்களை அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, படகு உடைப்பது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது, சிறையில் அடைப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி மட்டும் பேசாதீங்க…! அமைச்சர்களுக்கு வாய் பூட்டு…. ஸ்டாலின் செம உத்தரவு …!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்று அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒருவர் மீது ஒருவர் கை வைப்பது அன்பால் கூட வைக்கலாம். அல்லது ஒருவரால் சரியாக அவர் நிலை தடுமாறி நின்ற போது கை கொடுத்து அந்த தடுமாற்றத்தை கூட தடுக்க முற்படலாம். எங்களைப் பொறுத்த அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தல், வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறார், அதோடு மட்டுமல்லாமல் […]

Categories
அரசியல்

ஆமாம்…! திமுக வளர்ந்ததே இங்கே தான்…. முதல்வர் சொன்ன சீக்ரெட்…!!!

திமுக வளர்ந்ததே கல்லூரிகளில் தான் என்பதனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகளை திறப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது, ஒருவருக்கு கல்வி என்பது அவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும். கல்வியுடன் சேர்த்து சமூக அக்கறையையும் உடனடியாக அதனோடு புகட்ட […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை…. 4 மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும்  முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்தால்…. அனைத்து நாட்களும் கோவில்கள் திறப்பு… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நாளும் செல்லலாம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி?… இதோ!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாறு காணாத வன்முறை களியாட்டத்தால் திமுக வெற்றி…. இது புறவாசல் வெற்றி…. அறிக்கை வெளியிட்ட அதிமுக!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் விலக்கு ? ஆளுநரை சந்திக்கும் முக.ஸ்டாலின் ..!!

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என செப்டம்பர் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு  சந்தித்து வலியுறுத்துகிறார்

Categories
அரசியல்

சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு – அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் …!!

யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைவர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பதிவு சாட்டை துரைமுருகன் மீது பந்தலூர்  திமுக பிரமுகர் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழக முதல்வரை தவறாக விமர்சித்த வழக்கில் நேற்று துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட், டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம்…. 868 வழக்குகள் வாபஸ் அரசாணை வெளியீடு!!

 நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட் மற்றும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்  நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட்டுக்கு எதிராக போராடி வரும் மீதான 446 வழக்குகள், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் முக. ஸ்டாலினுடைய நடவடிக்கையால் பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருவதோடு பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களை வரவேற்று சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 50 பதிவாளர் அலுவலகம், 9 துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களில், பதிவுத்துறை குறைதீர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மு க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வு கூட்டத்தில் அப்பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களை டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சிப்பணி அலுவலர்களுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் மழை ஆங்காங்கே […]

Categories
Uncategorized அரசியல்

தேர்தல் தில்லுமுல்லு – திமுக மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும்.  வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. அரசு பள்ளியில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம்தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு 1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பல […]

Categories

Tech |