Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் போறீங்க..? இருசக்கர வாகனத்தில் சென்றவரை… வளைத்து பிடித்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரும், சுகாதாரதுறையினரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் காரைக்குடியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தை முககவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற ஒருவரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கட்டாயம் கடைபிடிக்கனும்… மீறினால் நடவடிக்கை பாயும்… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!!

மயிலாடுதுறையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதமும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் செல்ல வேண்டும். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சந்தைக்கு செல்பவர்கள்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி கல்லல் பகுதியில் வியாழக்கிழமையும், சொக்கநாத புரத்தில் செவ்வாய்க்கிழமையும், பாகனேரியில் புதன்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைகளில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொல்லுறத செய்யுங்க…! இல்லனா நடவடிக்கை பாயும்…. தமிழக அரசு மாஸ் உத்தரவு …!!

தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்  என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மெரினா திறப்பு… முகக் கவசம் கட்டாயம்..!!

கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. முகக் கவசத்துடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, வெளியில் வருவது தடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து காக்க, ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தலங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

முக கவசம் அவசியம்…. மீறினால் ரோட்ட சுத்தம் பண்ணுங்க…. மாநகராட்சி அதிரடி…

முக கவசம் அணியாமல் வருபவர்களை மும்பை மாநகராட்சி நூதன முறையில் கண்டிக்கிறது நாடு முழுவதிலும் கொரோனா பரவிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தாலும் முககவசம் அணிவதை பலரும் தவிர்த்து வந்தனர். இதனை தடுப்பதற்காக தற்போது மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி […]

Categories
பல்சுவை

நாங்கள்லாம் யாரு ? எங்களுக்காவது, கொரோனாவது…. கெத்து காட்டிய நாய்… ஸ்டைலாக வலம் வரும் வீடியோ …!!

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயை வாக்கிங் அழைத்து செல்கிறார். வாக்கிங்க்கு நாயை கூட்டி செல்வது சாதாரண விஷயம் தான். ஆனால் இந்த நாய் முக கவசம் அணிந்து இருந்தது ஆச்சரியத்திற்குரியது. இந்த காணொளியை பார்த்த பலரும் முக கவசம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விழிப்புணர்வு அருமையான ஒன்று என புகழ்ந்து வருகின்றனர். Dublin never fails pic.twitter.com/KFPTdXiNhE — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையா இருந்துட்டு இப்படியா ? வெறும் 200 ரூபாய் தானே…. பிரபல நடிகையால் பரபரப்பு….!!

அருவி  பட   நடிகை   மாஸ்க்  அணியாததால்  அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. தற்போது கொரோன தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  அப்போது அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. தற்பொழுது தளர்வுகள் அகற்றப்பட்டு சுற்றுலாத் தலங்ககளும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் சுகாதாரத்துறையின்  சார்பில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

துணி முகக்கவசமா…? இதை கடைபிடிங்க…. இல்லனா ஆபத்து தான்…!!

துணியினால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிபவர்கள் தினமும் அதனை துவைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் முக கவசம் அணிவதாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாலும் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து பலரும் முகக்கவசம் அணிய தொடங்கினார். அதிலும் துணியினால் செய்யப்பட்ட […]

Categories
பல்சுவை

“முக கவசம்” ஏற்படும் ஆபத்து…. மருத்துவர்களின் அறிவுரை…!!

முக கவசம் அணிபவர்கள் போதிய தண்ணீர் குடிக்காததால் உடல்நலக் கோளாறுகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனை, அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் இருப்பது தொற்று பரவுவதை எளிதாக்கி விடும் என்பதால் பலரும் முக கவசம் அணிவதை பின்பற்றி வந்தனர். ஆனால் முக கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முழுநேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதால் தாகம் எடுக்கும் பொழுது முக கவசத்தை […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் அணியாதவர்களிடம் கூடுதல் அபராதம் வசூல் – மாநகராட்சி…!!

முகக் கவசம் அறியாதவர்களிடம் கூடுதல் அபராதம் வசூல் செய்வதாக தமிழக வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம் சாட்டுகிறார். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையைவிட மாநகராட்சி அதிகாரிகள் அதிகப்படியான தொகையை வசூலிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Categories
மாநில செய்திகள்

“தனியா போனாலும் முக கவசம் வேணுமா…?” விளக்கம் கொடுத்த ராஜேஷ் பூஷன்…!!

தனி நபர்களாக செல்லும்பொழுது முக கவசம் என்பது கட்டாயம் அணிய வேண்டும் என்று எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து இருந்தாலும் அதனை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கையாள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை நன்றாக கழுவுதல், இவை மூன்றும் முக்கிய காரணிகளாக எடுத்துக் கூறப்படுகின்றன. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொறுப்பற்று பேசும் அமைச்சர்….. முதல்வருக்கு பறந்த புகார் கடிதம்…..!!

முக கவசம் அணிவதில்லை என சட்ட விரோதமாக பேசியதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். மதுரையில் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. செல்லூர் ராஜு கொரோனாவோடு வாழ பழகியதால் முக கவசம் அணியாமல் செய்தியாளரை சந்தித்து பேசுவதாக கூறினார். முக கவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கும் நிலையில் அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பெரும் சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

“மிகவும் ஆபத்து” இந்த இடத்தில் முகக்கவசம் அணியாதீங்க….. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

உடற்பயிற்சி கூடங்களில் முக கவசம் அணிவது மருத்துவரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் பல செயல்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் உடற்பயிற்சி கூடங்கள் வருகின்ற 10ம் தேதி முதல் செயல்பட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்…. நாடாளுமன்ற சபாநாயகர் உறுதி…!!

முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்ற சபைக்கு வருபவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 45 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என […]

Categories
அரசியல்

இன்று தமிழகம் முழுவதும் அதிரடி – மாஸ் காட்டும் தமிழக அரசு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – நாளை முதல் முக்கிய அறிவிப்பு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ மறந்துட்டேன்… புன்னகையுடன் வந்த அமைச்சர்.. திடீரென பதறியது ஏன்?.. வைரலாகும் பரபர வீடியோ..!!

பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் முகத்தை மறந்துவிட்டு பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வெளியாகியுள்ளது சமீபத்தில் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் காணொளி ஒன்று வெளியானது. காணொளியில் அவரது பதற்றத்தை பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்று இல்லை. பதற்றமும் பயமும் அவரது முகத்தில் படர்ந்து உள்ளது தெளிவாகவே தெரிந்தது. இவ்வாறு பதட்டம் அடையும் அளவிற்கு அவர் எதை மறைந்தார் என்பது பலருக்கும் எழுந்து கேள்வியாகவே இருந்தது. பாரிஸில் நடந்த Bastille Day கொண்டாட்டத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுப்பா… “கண்டித்த குடும்பத்தினர்”… நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய இளைஞர்.. பரிதாபமாக இறந்த இளம்பெண்..!!

முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு முக கவசம் ரூபாய். 2,89,000…. இது மேல இவ்ளோ பிரியமா…?

தங்கம் மீது இருந்த பிரியத்தால் 2,89,000 ரூபாய்க்கு முக கவசம் செய்து அணிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா பரவ தொடங்கியதும் முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முக கவசங்களை அணியத் தொடங்கினர். சிலர் கொரோனா பரவலை தடுக்கும் சக்தி வாய்ந்த N95 முக கவசங்களை தேடி கண்டுபிடித்து அணிய தொடங்கினார். இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் முக கவசம் ஆகும். ஆனால் பலர் துணியில் செய்யப்பட்ட முக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இன்று முதல்… ரூ200 அபராதம்..!!

மதுரையில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மக்களின் சின்ன சின்ன அலட்சியங்களும், கொரோனா குறித்த புரிதல் இல்லாததன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியை […]

Categories
உலக செய்திகள்

துணிலாம் செட் ஆகாது… மருத்துவ ரீதியா கடைபிடிங்க – உலக சுகாதார நிறுவனம்

மருத்துவ ரீதியான முகக் கவசங்கள் மட்டுமே கொரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை வழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் அணிவது துணியால் ஆன முக கவசங்களே.  மருத்துவ ரீதியாக தயார் செய்யப்பட்ட முக கவசங்களை சிலர் […]

Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு விவரம் மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றும் காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஊடகப்பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய் அலுவலகர்கள் மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய தெரியலையா?… “திணறும் பிரதமர்”… கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ!

பெல்ஜியம் துணை பிரதமர் மாஸ்க் அணிய திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பெல்ஜியம் துணைப் பிரதமரான Koen Geens  தையல் நிலையம் ஒன்றிற்கு  35000 துணியாலான மாஸ்க்குகளை தன்னார்வலர்கள் செய்து நாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது.  Koen Geens மாஸ்க்கை அணிய தெரியாமல் முதலில் நெற்றியில் அதனை அணிய அவரது காதுகளுக்குள் மாஸ்க் செல்லவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/04/2690830845026808644/636x382_MP4_2690830845026808644.mp4 பின்னர் கண்கள் மீது அணிந்து மூக்கையும் வாயையும் மாஸ்க்கை இழுத்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா போரில் உதவி”… அமெரிக்காவுக்கு துணை நிற்கும் துருக்கி!

கொரோனாவை தடுக்கும் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு உதவ துருக்கி துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்கு பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்தது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் அமெரிக்காவிற்கு முகக் […]

Categories
உலக செய்திகள்

வெறும் விமானம்….!! ”சீனா சென்று ஏமாந்து விட்டோம்” ஜஸ்டின் ட்ரூடோ வேதனை …!!

சீனாவிற்கு சென்ற கனடா விமானம் எந்த பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாமல் கனடாவிற்கு திரும்பியதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பல நாடுகளை சிதைத்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து சீனாவிற்கு சென்ற இரண்டு விமானங்கள் போன மாதிரியே வெறுமையாக திரும்பியுள்ளது என செய்தியாளர்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா  பிரச்சனையால் அத்தியாவசிய பொருட்களாக மாறிப் போன முக கவசம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போட்டு வந்தா உண்டு, இல்லனா கிடையாது – மெர்சலான உத்தரவு …!!

முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க முடியாது என மேற்கு வங்காள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்றைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அடுத்தடுத்து கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் கொடுங்க வேலை பாக்குறோம் – அமெரிக்காவில் செவிலியர்கள் சஸ்பெண்டு…!!

கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்; 6 மாதம் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து!

முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவில் முக கவசம் வாங்க முடிவு – ஆந்திரா அரசு

கொரோனா பரவலை தடுக்க ரூ.16 கோடி செலவில் முக கவசம் கொள்முதல் செய்ய ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது கொரோனா  வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அவசியமான ஒன்றாக அமையும் நிலையில் ஆந்திராவில் 16 கோடி மதிப்பில் முக கவசங்களை கொள்முதல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் மறுஆய்வு கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பிற்கு பின்னர் 32349 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா இருங்க…. இல்லனா அவ்வளவுதான்…. கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை …!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கியதாக செய்திகள் வந்ததையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி)யின் விலை தாறுமாறாக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்முக கவசம் மற்றும் கிருமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ்” அதிரடி உத்தரவு ….!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி )  தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக  புகார்கள் வந்து கொண்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு […]

Categories

Tech |