Categories
உலக செய்திகள்

‘ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’…. இந்த ஆண்டிற்க்கான கருத்து….!!

ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எந்தவொரு நாடுகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’ என்பது இந்த ஆண்டிற்க்கான முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |