ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எந்தவொரு நாடுகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’ என்பது இந்த ஆண்டிற்க்கான முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது. […]
