அமெரிக்க நிறுவனங்களின் தகவல்கள் சைபர் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அதாவது மைக்ரோசாப்ட் உள்பட 500 நிறுவனங்களில் இருந்த தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இது 9 மாதங்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்க வரலாற்றில் இது மிகப் பெரிய சைபர் தாக்குதல்ஆகும் இதனாலேயே இது ஒன்பது மாதங்கள் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நாட்டின் முக்கிய தகவல்களான அணுவாயுத பாதுகாப்பு, FBI, அரசு கஜானா போன்றவற்றை திருடி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். […]
