இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலவு குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கின்றது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படை எடுத்து இருக்கின்றார்கள். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் […]
