ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து கனமழை […]
