ஆப்கானிஸ்தானை ஆளப்போகும் தலீபான்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறுகிழமை அன்று தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் போன்ற அரசு அலுவலகங்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் பொறுப்பிற்கு ஏழு முக்கிய தலீபான்கள் வரப்போகிறார்கள் என்று […]
