Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான் கார்டு எல்லாமே வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்யலாம்?…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு மற்றும் கல்விப்பிரதிகள் ஆகிய பல்வேறு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள இயலும். MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி ஆதார் அட்டை (அல்லது) பான் கார்டு ஆகிய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரில் இருந்து சீக்கிரமாக பெற்றுக் கொள்ளலாம். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக நீங்கள் விரைவாகவே இதிலிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் மீது வழக்கு….. முக்கிய ஆவணங்கள் மீட்பு…!!!!

அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள், பரிசுப்பொருட்களை திருடிச் சென்று விட்டதாக இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

டிரம்ப் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்….. FBI அதிர்ச்சி தகவல்….!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை எஃப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றியதாக எஃப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக் கூடிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த பிரிட்டன் தூதரக ஊழியர் கைது.. ஜெர்மன் அதிகாரிகள் நடவடிக்கை..!!

ஜெர்மனியில், பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த ஒரு ஊழியர் உளவு பார்த்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்டிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் பணம் கொடுத்து ரஷ்ய அதிகாரிகளிடம் மாற்றப்படுவது கடந்த செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த பணியாளர் கைதாகியுள்ளார். தற்போது அந்த நபரின் வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும் ஜெர்மன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரிட்டன் மற்றும் ஜெர்மன் காவல்துறையினர் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க புது ரேஷன் கார்டு வாங்கணுமா?… அப்போ இதெல்லாம் கட்டாயம் வேணும்… செக் பண்ணிக்கோங்க…!!!

நீங்கள் புதிதாக ரேஷன் கார்டு வாங்க விரும்பினால் இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் தேவைப்படும். ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அது இருந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க முடியும். அது ஒரு குடும்பத்தின் முழுமையான தகவலை தருகிறது. ரேஷன் கார்டு இருந்தால் அரசிடம் இருந்து இலவசமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நாம் வாங்க முடியும். கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே […]

Categories

Tech |