Categories
தேசிய செய்திகள்

இவர்களெல்லாம் உடனே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யணும்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருமான வரித்துறை இப்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்குரிய வரம்பை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக வருமானவரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தனி நபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தற்போது வருமானவரி விலக்கு வரம்பு 60 […]

Categories

Tech |