நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்த முக்கிய அறிவிப்புகள் இதோ :- * பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். * 5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை ஏலம் 2022-23-ல் நடத்தப்படும். 2022-23-ஆம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை […]
